ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை கொண்டுவந்த திமுக தற்போது மக்களை ஏமாற்ற நாடகமாடுகிறது என்று தினகரன் தெரிவித்துள்ளார்.
அமமுக பொதுச்செயலாளர் தினகரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அவரது அறிக்கையில், ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை கொண்டுவந்த திமுக தற்போது மக்களை ஏமாற்ற நாடகமாடுகிறது. ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தில் உள்ள ஆபத்துக்களை நீக்கி, எப்படி செயல்படுத்த போகிறார்கள் என்பது குறித்து தமிழக அரசு விளக்க வேண்டும்.
இந்த திட்டத்தால் இலவச அரிசி வழங்கும் திட்டத்திற்கும் எந்த ஆபத்தும் ஏற்படாது என்ற உறுதிமொழியை மத்திய அரசிடமிருந்து பெற வேண்டும் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…