ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை கொண்டுவந்த திமுக தற்போது மக்களை ஏமாற்ற நாடகமாடுகிறது-தினகரன்

Default Image

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை கொண்டுவந்த திமுக தற்போது மக்களை ஏமாற்ற நாடகமாடுகிறது என்று தினகரன் தெரிவித்துள்ளார்.

அமமுக  பொதுச்செயலாளர் தினகரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அவரது அறிக்கையில், ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை கொண்டுவந்த திமுக தற்போது மக்களை ஏமாற்ற நாடகமாடுகிறது. ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தில் உள்ள ஆபத்துக்களை நீக்கி, எப்படி செயல்படுத்த போகிறார்கள் என்பது குறித்து தமிழக அரசு விளக்க வேண்டும்.

இந்த திட்டத்தால் இலவச அரிசி வழங்கும் திட்டத்திற்கும் எந்த ஆபத்தும் ஏற்படாது என்ற உறுதிமொழியை மத்திய அரசிடமிருந்து பெற வேண்டும் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்