மக்களவை தேர்தல் : நாடு முழுவதும் 543 தொகுதிகளில் நடைபெற்ற முடிந்த தேர்தலுக்கான வாக்கு எணிக்கையானது இன்று காலை தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.
அதன்படி தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளிலும் திமுக கூட்டணி தான் முன்னிலை வகித்து வந்து பெருபாலான தொகுதியில் மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது. அதன்படி தமிழக மக்களவை தொகுதியான ஈரோட்டிலும் திமுக சார்பாக போட்டியிட்ட கே.பிரகாஷ் 5,20,971 வாக்குகள் பெற்று 2,16,361 வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.
அவரை தொடர்ந்து அதிமுக வேட்பாளரான அசோக் குமார் 3,04,610 வாக்குகள் பெற்று 2-ம் இடத்தை பிடித்து தோல்வியை தழுவியுள்ளார். மேலும், 3-வது இடத்தில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரான கார்மேகன் 77,983 பெற்று தோல்வியை தழுவியுள்ளார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…