வாக்குறுதியை நிறைவேற்றிய வரலாறு திமுகவுக்கு கிடையாது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ குற்றச்சாட்டி உள்ளார்.
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதியின் அதிமுக வேட்பளராக அறிவிக்கப்பட்டுள்ள செல்லூர் ராஜூ, ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் தேர்தல் அலுவலகத்தை இன்று திறந்து வைத்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எதிர்க்கட்சி தலைவர் அறிவித்திருக்க திட்டங்கள், பொதுவாக தேர்தலில் அறிக்கையில் சொன்னவற்றை நிறைவேற்றியதாக திமுகவுக்கு வரலாறு கிடையாது என குற்றசாட்டியுள்ளார்.
இரண்டு ஏக்கர் நிலம் தருகிறேன் என்று சொல்லிவிட்டு, கடைசியில் ஒன்றும் தரவில்லை, அந்த நிலைதான் தற்போதும். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் நிறைவேற்ற முடியாத திட்டங்களை திமுக கூறியதாக தெரிவித்துள்ளார். முக ஸ்டாலின் முதலமைச்சராக ஆக வேண்டும் என்ற நோக்கத்தில் எதாவது அறிவிப்பார் என்று மக்கள் மத்தியில் எண்ணம் வந்துவிட்டது.
எனவே, திமுகவின் தேர்தல் அறிக்கை பொறுப்படுத்தமாட்டார்கள் என்று நினைக்கிறன். பெண்களின் வாக்குவங்கியை பெரும் நோக்கில் பொய்யான நாடகத்தை திமுக தேர்தல் அறிக்கை வழியாக தெரிவித்து உள்ளதாக விமர்ச்சித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக சென்னையில் பயணிக்க, பெண் ஓட்டுநர்கள் மூலம் 250 'பிங்க் ஆட்டோ' சென்னை…
டெல்லி : ஜெர்மனியின் கார் தயாரிப்பு நிறுவனமான மெர்ஸிடஸ் பென்ஸ் (Mercedes-Benz) AMG G 63 எனும் புதிய வகை…
சிட்னி : இந்தியா மற்றும் ஆஸ்ரேலியா இரண்டு அணிகளும் வருடம்தோறும் மோதிக்கொள்ளும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரான (பார்டர்-கவாஸ்கர் டிராபி) தொடர் இந்த…
கசான் : ரஷ்யா, தென்னாப்பிர்க்கா, சீனா, இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் மாநாடு 16வது உச்சிமாநாடு…
டெல்லி : வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் நாளை காலை கிழக்கு மத்திய…
நாமக்கல் : அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவானது இன்று நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதல்வர் மு.க.…