திமுகவிற்கு உள்ளாட்சி தேர்தல் ஜுரம் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,மக்களுக்கு தொண்டாற்ற வேண்டும் என தேர்தல் அறிவித்தால், திமுகவிற்கு தேர்தல் ஜுரம் வந்துவிட்டது. உள்ளாட்சித் தேர்தல் தமிழ்நாட்டு மக்கள் எதிர்பார்த்த ஒன்றுதான்.ஆனால் நடத்தவிடாமல் திமுகதான் முட்டுக்கட்டையாக இருக்கிறது.
உள்ளாட்சித் தேர்தல் திட்டமிட்டபடி தேர்தல் நடக்கும். இதில் எந்த மாற்றமும் இல்லை தேர்தலில் எந்த உள்நோக்கமும் கிடையாது. திமுக உட்கட்சிப் பூசலால் உள்ளாட்சித் தேர்தல் நடத்தவிடாமல் முட்டுக்கட்டையாக இருக்கிறது.
திமுகவிற்க்கு மக்கள் செல்வாக்கு இல்லாத காரணத்தால் நாங்குநேரி விக்கிரவாண்டி இடை தேர்தல் படுதோல்வி அடைந்தது .உள்ளாட்சி தேர்தலில் திமுகவிற்கு மக்கள் நாமம் போடுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
லாகூர் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றயை போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் லாகூரின் கடாபி மைதானத்தில்…
கோவை : ஈஷா யோகா மையத்தில் இன்று (பிப்ரவரி 26, 2025) மஹா சிவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. இந்த…
டெல்லி : IQOO போன் என்றாலே கேம் பிரியர்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று சொல்லலாம். விவோ நிறுவனத்துடன் இணைந்து இருக்கும்…
சென்னை : எங்கே பார்த்தாலும் டிராகன் படம் பார்த்தாச்சா? பார்த்தாச்சா என்கிற குரல் தான் கேட்டு கொண்டு இருக்கிறது. அந்த…
லாகூர் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றயை போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் லாகூரின் கடாபி மைதானத்தில்…
டெல்லி : கும்பமேளா நிகழ்வு என்பது கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய ஆறுகள் ஒன்றாக கூடும் திரிவேணி சங்கமத்தில் 12…