திருநெல்வேலியில் திமுக 4-ஆகப் பிரிப்பு.. மாவட்ட கழக பொறுப்பாளர்கள் நியமனம்!

Published by
Surya

திருநெல்வேலியில் திமுக 4-ஆகப் பிரிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான மாவட்ட கழக பொறுப்பாளர்களை அக்கட்சியின் பொதுச் செயலாளர்களை துரைமுருகன் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான பணியில் அனைத்து கட்சியினரும் தீவிரமாக இறங்கியுள்ளது. இந்தநிலையில், திருநெல்வேலி மாவட்டம் தற்போது திருநெல்வேலி, தென்காசி மாவட்டமாகப் பிரிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, திமுக 4 ஆகப் பிரிக்கப்படுவதாகவும், அதற்கான மாவட்டப் பொறுப்பாளர்களை அக்கட்சியின் பொதுச்செயலாளர்களை துரைமுருகன் அறிவித்துள்ளார்.

அதன்படி, திருநெல்வேலி கிழக்கு, திருநெல்வேலி மத்தியப் பகுதி, தென்காசி வடக்கு, தென்காசி தெற்கு என நான்கு பகுதியாக பிரிக்கப்பட்டுள்ளதாகவும், அத்தொகுதிகளுக்கான உறுப்பினர் பட்டியலை கட்சியின் பொதுச்செயலாளர்கள் அடங்கிய பட்டியலை துரைமுருகன் வெளியிட்டுள்ளார்.

1. திருநெல்வேலி கிழக்கு: அம்பாசமுத்திரம், நாங்குனேரி, ராதாபுரம் உள்ளிட்ட தொகுதிகளுக்கு பொறுப்பாளர் ஆவுடையப்பன் நியமனம்.

2. மத்திய திருநெல்வேலி: திருநெல்வேலி, பாளையங்கோட்டை தொகைதிகளுக்கு பொறுப்பாளராக அப்துல் வஹாப் நியமிக்கப்பட்டுள்ளார்.

3.தென்காசி வடக்கு: வாசுதேவநல்லூர் (தனி), கடையநல்லூர், ஆகிய பகுதிகளில் பொறுப்பாளராக ஆ. துரை நியமனம்.

4. தென்காசி தெற்கு: சங்கரன்கோவில் (தனி), தென்காசி, ஆலங்குளம் ஆகிய பகுதிகளுக்கு பொறுப்பாளராக சிவபத்மநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

Published by
Surya

Recent Posts

பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் : நாளை விண்ணில் பாய்கிறது எலான் மஸ்கின் க்ரூ டிராகன்!

பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் : நாளை விண்ணில் பாய்கிறது எலான் மஸ்கின் க்ரூ டிராகன்!

வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த வருடம் ஜூன் மாதம் ஸ்டார்…

3 hours ago

“இதற்காகவே நாங்கள் பெரியாரை கொண்டாடுகிறோம்” நிர்மலா சீதாராமனுக்கு பதில் கொடுத்த விஜய்!

சென்னை : பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த…

5 hours ago

இது எங்க காலம்.! ஐசிசி தரவரிசையில் எகிறி அடிக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்!

டெல்லி : அண்மையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள் இருக்கும்…

5 hours ago

30 பேர் சுட்டுக்கொலை! 190 பேர் மீட்பு! மற்றவர்கள் நிலை? பாக். ரயில் கடத்தல் அப்டேட்…

இஸ்லாமாபாத்  : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…

6 hours ago

யாருக்கு அறிவில்லை? அமைச்சர் பி.டி.ஆர் vs அண்ணாமலை வார்த்தை போர்!

சென்னை : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் வகையில் உள்ள PM Shri திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய அரசு…

7 hours ago

மார்ச் 22-ஐ குறிவைத்து காத்திருக்கும் திமுக! பல்வேறு மாநில ஆளும்கட்சி, எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு!

சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக திமுக தொடர்ந்து கூறிவருகிறது. இந்த தொகுதி…

8 hours ago