திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலை நிறுத்தும் நோக்கத்தில் திமுக வழக்கு தொடரவில்லை என்று திமுக சார்பில் தேர்தலில் போட்டியிட்ட மருத்துவர் சரவணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திமுக சார்பில் தேர்தலில் போட்டியிட்ட மருத்துவர் சரவணன் கூறுகையில், திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலை நிறுத்தும் நோக்கத்தில் திமுக வழக்கு தொடரவில்லை.திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலின்போது அதிமுக வேட்பாளர் சின்னம் ஒதுக்கீடு படிவத்தில் ஜெயலலிதாவின் கைரேகையில் முறைகேடு நடந்தது தொடர்பாக தான் 2 வருடங்களுக்கு முன்பு வழக்கு தொடரப்பட்டது என்று திமுக சார்பில் தேர்தலில் போட்டியிட்ட மருத்துவர் சரவணன் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். இதனையடுத்து, அவருக்குத் தொண்டர்கள், அரசியல் தலைவர்கள், சினிமாவை…
கான்பூர் : இந்திய மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி 233…
சென்னை : 2021 சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏ, அடுத்த சில மாதங்களில் இளைஞர் நலன் மற்றும்…
சென்னை : தற்போதைய தமிழக முதல்வரான மு.க.ஸ்டாலின் கடந்த 2009-ம் ஆண்டில் துணை முதலைவராக பொறுப்பேற்றார். தமிழக சட்டசபை வரலாற்றில்…
சென்னை : குமரிக்கடல் மற்றும் தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தின்…
சென்னை : த.வெ.க கட்சிக் கொடியில் இடம்பெற்றுள்ள யானை சின்னம் தங்களுடைய தேர்தல் சின்னம் எனவே அதனை பயன்படுத்த கூடாது.…