10 ஆண்டு காலம் மத்தியஆட்சியில் பங்கெடுத்த திமுக எய்ம்ஸ் அமைய எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறுகையில், 10 ஆண்டு காலம் மத்தியஆட்சியில் பங்கெடுத்த திமுக எய்ம்ஸ் அமைய எந்த முயற்சியும் எடுக்காத நிலையில் இன்று ஒப்புதல் தந்து வழிமுறைகள் நடந்துவரும் நிலையில் ஆளும் அரசுகளை பொய்யர்களின் கூடாரம் எனக்கூறும் ஸ்டாலின். உண்மையில் திமுகதான் காங்கிரஸோடு கொள்ளையர்களின் கூடாரம் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…