திமுக – காங்கிரஸ் கூட்டணியை பார்த்து பிரதமர் மோடிக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது …!விசிக தலைவர் திருமாவளவன்

Default Image

திமுக – காங்கிரஸ் கூட்டணியை பார்த்து பிரதமர் மோடிக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறுகையில்,  மேகதாது அணை விவகாரத்தில், மத்திய அரசின் சூழ்ச்சிக்கு தமிழக அரசு பலியாகிவிடக் கூடாது .அணைகட்டுவதை தடுக்கும் முயற்சியை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும்.அதேபோல்  திமுக – காங்கிரஸ் கூட்டணியை பார்த்து பிரதமர் மோடிக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்