தமிழகத்தில் திமுக ஆட்சி மலர்ந்தால் பழைய நிலையில் உருவாக்குவோம் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் திமுக சார்பில் நேற்று தேர்தல் பிரச்சார கூட்டம் நடத்தப்பட்டது. இதில் காணொளி வாயிலாக அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துக் கொண்டார். அப்பொழுது பேசிய அவர், புதிய கல்விக்கொள்கை மூலமாக பல்வேறு வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு வைக்கப்படுவதாகவும், இதனால் மாணவர்கள் பலர் கல்வி கற்பிப்பதில் சிரமம் ஏற்படுத்தியுள்ளதாக கூறினார்.
மேலும் பேசிய அவர், தமிழகத்தில் தொழில் வளர்ச்சி, கல்வி, வேலை வாய்ப்பு உள்ளிட்ட துறைகளில் பின்தங்கி உள்ளதாகவும், மீண்டும் திமுக ஆட்சியமைத்தால் தமிழகம் பழைய நிலைமைக்கு வரும் என உறுதியளித்துள்ளார்.
சென்னை : கைதி திரைப்படத்தின் முதல் பாகம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து…
சென்னை : நேற்று ஒரிசா கடலோரப்பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, இன்று (28-05-2025) காலை 05.30…
ரஷ்யா : 2022 முதல் ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமிக்க முயல்கிறது, இதனால் இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது.…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 23 அன்று ஒரு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம்…
லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், லக்னோ அணியும் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் பெங்களூர்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 23 அன்று ஒரு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான…