அறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தையொட்டி, ஸ்டாலின் தலைமையில் வாலாஜா சாலையில் இருந்து சென்னை மெரினா வரை பேரணியாக சென்று, அண்ணா நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ,திமுக பொருளாளர் துரைமுருகன், கே.என்.நேரு, திமுக எம்பிக்கள், எம்எல்ஏக்களும் மரியாதை செலுத்தினர்.
தமிழகத்தின் திமுகவின் முன்னாள் தலைவர் அண்ணாவின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.எனவே பேரறிஞர் அண்ணா நினைவு நாளையொட்டி சென்னையில் திமுக சார்பில் அமைதிப் பேரணி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையியில் இன்று திமுக சார்பில் அமைதிப் பேரணி நடைபெற்றது. சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் இருந்து அண்ணா நினைவிடம் வரை அமைதிப் பேரணி நடைபெற்றது .மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பேரணியில் துரைமுருகன், கே.என்.நேரு ,திமுக எம்பிக்கள், எம்எல்ஏக்களும் பங்கேற்றனர். பின்னர் மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,திமுக பொருளாளர் துரைமுருகன், கே.என்.நேரு உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினார்கள்.
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.66,000-ஐ கடந்தது நகை…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ…
சென்னை : ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ரியோ நடிக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்புகள் எழுந்த சூழலில் அவர்…
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம்…
சென்னை : பலரும் பார்த்து ரசித்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்ற நிலையில், அடுத்ததாக கிரிக்கெட் ரசிகர்களுடைய…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 - 2026 (பட்ஜெட் 2025)-ஐ…