அறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தையொட்டி, ஸ்டாலின் தலைமையில் வாலாஜா சாலையில் இருந்து சென்னை மெரினா வரை பேரணியாக சென்று, அண்ணா நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ,திமுக பொருளாளர் துரைமுருகன், கே.என்.நேரு, திமுக எம்பிக்கள், எம்எல்ஏக்களும் மரியாதை செலுத்தினர்.
தமிழகத்தின் திமுகவின் முன்னாள் தலைவர் அண்ணாவின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.எனவே பேரறிஞர் அண்ணா நினைவு நாளையொட்டி சென்னையில் திமுக சார்பில் அமைதிப் பேரணி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையியில் இன்று திமுக சார்பில் அமைதிப் பேரணி நடைபெற்றது. சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் இருந்து அண்ணா நினைவிடம் வரை அமைதிப் பேரணி நடைபெற்றது .மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பேரணியில் துரைமுருகன், கே.என்.நேரு ,திமுக எம்பிக்கள், எம்எல்ஏக்களும் பங்கேற்றனர். பின்னர் மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,திமுக பொருளாளர் துரைமுருகன், கே.என்.நேரு உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினார்கள்.
செங்கல்பட்டு : மாவட்டம் திருவிடந்தை இடத்தில நேற்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு பிரமாண்டமாக…
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…