அதிமுகவை களங்கப்படுத்தவே திமுக அரசு செயல்படுகிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றசாட்டு.
சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நேரத்திற்கு ஏற்றார் போல் நிறத்தை மாற்றுவதில் திமுவினர் திறமையானவர்கள். முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது பழிவாங்கும் நோக்கத்தில் திமுக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
தமிழ்நாட்டு மக்களுக்கு தேவையான நலத்திட்டங்கள் பெரும்பாலும் அதிமுக ஆட்சியில் தான் கொண்டுவரப்பட்டது. அதிமுக நற்பெயரை களங்கப்படுத்தவே திமுக அரசு முழு மூச்சாக செயல்படுவதாகவும் தெரிவித்தார். திமுக அரசின் செயல்பாடு பச்சோந்தி தனமாக இருப்பதாகவும் கடுமையாக விமர்சித்தார்.
பொதுவெளியில் மத்திய அரசை எதிர்ப்பதாக காட்டிக்கொள்ளும் திமுக, அரசின் செயல்பாடுகளால் ஆட்சி கவிந்துவிடுமோ என்ற அச்சத்தில் மத்திய அரசுக்கு மறைமுக ஆதரவு தெரிவிப்பதாகவும் குற்றசாட்டினார்.
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபியின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி இன்று பாகிஸ்தானின் லாகூரில் நடைபெற்றது. தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள்…
வாஷிங்டன் : அமெரிக்க தனியார் விண்வெளி நிறுவனமான ஃபயர்ஃபிளை ஏரோஸ்பேஸின் ப்ளூ கோஸ்ட் மிஷன் 1 கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச்…
ஹைதராபாத் : தமிழ், தெலுங்கு உட்பட பல்வேறு மொழி திரைப்படங்களில் பின்னணிப் பாடகியாக வலம் வந்த கல்பனா அளவுக்கு அதிகமான…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நேற்று முதல் அரையிறுதி போட்டியில் ஆஸ்ரேலியா அணியை வீழ்த்தி…
சென்னை : பிரதீப் ரங்கநாதன் காட்டில் மழை தான் என்கிற வகையில், அவருடைய படங்கள் தொடர்ச்சியாக ஹிட் ஆகி கொண்டு வருகிறது.…
சென்னை : சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே புதிய வழித்தடம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால், இதற்கு இடையிலான…