அதிமுகவை களங்கப்படுத்தவே திமுக அரசு செயல்படுகிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றசாட்டு.
சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நேரத்திற்கு ஏற்றார் போல் நிறத்தை மாற்றுவதில் திமுவினர் திறமையானவர்கள். முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது பழிவாங்கும் நோக்கத்தில் திமுக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
தமிழ்நாட்டு மக்களுக்கு தேவையான நலத்திட்டங்கள் பெரும்பாலும் அதிமுக ஆட்சியில் தான் கொண்டுவரப்பட்டது. அதிமுக நற்பெயரை களங்கப்படுத்தவே திமுக அரசு முழு மூச்சாக செயல்படுவதாகவும் தெரிவித்தார். திமுக அரசின் செயல்பாடு பச்சோந்தி தனமாக இருப்பதாகவும் கடுமையாக விமர்சித்தார்.
பொதுவெளியில் மத்திய அரசை எதிர்ப்பதாக காட்டிக்கொள்ளும் திமுக, அரசின் செயல்பாடுகளால் ஆட்சி கவிந்துவிடுமோ என்ற அச்சத்தில் மத்திய அரசுக்கு மறைமுக ஆதரவு தெரிவிப்பதாகவும் குற்றசாட்டினார்.
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…
மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…
சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ‘ யார் அந்த தியாகி?’…
சென்னை : பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பில் உள்ள அண்ணாமலை இன்னும் ஒருசில தினங்களில் மாற்றப்படுகிறார். அவருக்கு பதிலாக புதிய…
சென்னை : வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் எரிவாயு (கியாஸ்) சிலிண்டரின் விலையை மத்திய அரசு ரூ.50 உயர்த்தியுள்ளது. அதாவது, இதுவரை…