புதுச்சேரியில் நடைபெற்ற சட்டப்பேரவையில் இருந்து திமுக மற்றும் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.
புதுச்சேரி மாவட்டத்தில் இன்று காலை நடைபெற்ற சட்டப் பேரவையில் திமுக, அதிமுக, காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சியினர் பலர் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில், திடீரென ஏற்பட்ட வாக்குவாதத்தால் திமுக உறுப்பினர்கள் மற்றும் அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.
அ திமுகவினர் வெளிநடப்பு செய்ததற்கான காரணம் தெரியாத நிலையில், திமுகவினர் சிற்றுண்டி திட்டம் குறித்த காங்கிரஸ் உறுப்பினர்களின் கருத்து தெரிவிக்கப்படாமல் இருந்ததால்தான் வெளிநடப்பு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…