குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தருவோம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.
திருவண்ணாமலையில் அமமுக மற்றும் கூட்டணியில் உள்ள தேமுதிக வேட்பாளர் இருவரையும் ஆதரித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது, அமமுகவுக்கு வாய்ப்புத் தரும் விதமாக மக்கள் வாக்களிக்க வேண்டும். திமுக கூட்டணி தீய சக்தி; ஆளுங்கட்சி கூட்டணி துரோக சக்தியை தோற்கடிக்க வேண்டும்.
அதிமுகவும், பாஜகவும் தமிழ் மக்களுக்குத் தீங்கு விளைவித்து வருவதாகவும், அதனால் அவர்களை மக்கள் புறம்தள்ளும் நிலையில் உள்ளதாக அவர் தெரிவித்தார். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தருவோம் எனவும் தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் கட்ட பஞ்சாயத்து அதிகரிக்கும் என கூறினார்.
துபாய் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி வரும் மார்ச் 22-ஆம் தேதி பிரமாண்டமாக தொடங்கப்படவுள்ளது. முதல் போட்டியானது நடப்பு சாம்பியன்…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் (தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர்)…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள்…
சென்னை : விஜயின் தமிழக வெற்றிக் கழக கட்சியின் பொதுக்குழு கூட்டமானது வரும் மார்ச் 28ஆம் தேதியன்று (அடுத்த வார…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக வீரப்பன் மகள் வித்யாராணி நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் தலைமை…
சென்னை : தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 4 கொலைகள் நடந்துள்ளதாக இன்றைய சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி…