இன்று மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர், துணை தலைவர் பேரூராட்சி தலைவர், துணை தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நாகர்கோவில் மாநகராட்சியில் மொத்தம் 52 வார்டுகள் உள்ளனர். அதில் திமுக 24, காங்கிரஸ் 7 , மதிமுக 1 என மொத்தமாக 32 திமுக கூட்டணி கவுன்சிலர்கள் உள்ளனர். அதேநேரத்தில் பாஜக 11, அதிமுக 7 , சுயேச்சை 2 என பாஜக பக்கம் 20 கவுன்சிலர்கள் உள்ளனர்.
இன்று நடைபெற்ற மறைமுக தேர்தலில் திமுக வேட்பாளர் மகேஷ் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டாலும், பாஜகவிற்கு 24 ஓட்டுகள் கிடைத்துள்ளன. இதனால், பாஜகவிற்கு திமுக கூட்டணி கவுன்சிலர்கள் 4 பேர் வாக்களித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நடப்பாண்டு சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நியூசிலாந்து அணிக்கு…
சென்னை : திமுகவினர் பல்வேறு இடங்களில் மத்திய அரசு இந்தி மொழியை திணிப்பதாக குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக…
பாகிஸ்தான் : 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, முன்னாள் கேப்டனும் பேட்டிங் ஜாம்பவானுமான ஜாவேத் மியாண்டட்…
சென்னை : வரும் மார்ச் 5ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தலைமை செயலகத்தில் நடைபெற உள்ளது.…
சென்னை : தவெக இரண்டாம் ஆண்டு தொடக்கவிழா நாளை புதன்கிழமை 26 பிப்ரவரி மகாபலிபுரம் 5 நடசத்திர விடுதி உள்…
டெல்லி : நடந்து முடிந்த டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் 48 இடங்களை கைப்பற்றி 27 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக ஆட்சியை…