வீடு வீடாக பணப்பட்டுவாடா செய்த திமுக, அதிமுகவினர் கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் நாளையுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைகிறது. இதனால், தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பரிசுப்பொருள்கள், பணப்பட்டுவாடா செய்பவர்களை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் செய்து கைது செய்தும், ஆவணமின்றி எடுத்து செல்லப்படும் பொருள்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை ஆவடி வீட்டு வசதி குடியிருப்பில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். பட்டியலுடன் வீடு வீடாக சென்று பணம் கொடுத்த அதிமுகவை சார்ந்த சரஸ்வதி, அம்சவேணி கைது செய்யப்பட்டனர்.
அதேபோல கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பர்கூர் அருகே குள்ளம்பட்டியில் வீடு வீடாக பணப்பட்டுவாடா செய்த திமுகவினர் 4 பேர் கைது செய்யப்பட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…
சென்னை : நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள்…