தீபாவளியை முன்னிட்டு மூன்று நாள்களுக்கு திரையரங்குகளில் கூடுதல் காட்சி…!தமிழக அரசு அனுமதி …!

Default Image

தமிழக அரசு தீபாவளி நாள் மட்டுமின்றி நவம்பர் 7,8,9 ஆகிய தேதிகளிலும் திரையரங்குகளில் கூடுதலாக ஒரு காட்சி ஒளிபரப்ப  அனுமதி அளித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு திரைப்பட விநியோகிஸ்தர்கள் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தனர்.அதாவது தீபாவளியை மட்டும் அல்லாமல் பிற நாட்களும் கூடுதலாக ஒரு காட்சி ஒளிபரப்ப  தமிழக அரசு அனுமதி தர  என்று கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில் இது தொடர்பாக தமிழக அரசு புதிய அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில் தீபாவளி நாள் மட்டுமின்றி நவம்பர் 7,8,9 ஆகிய தேதிகளிலும் திரையரங்குகளில் கூடுதலாக ஒரு காட்சி ஒளிபரப்ப அனுமதி அளித்துள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்