இன்று அதிகபட்சமாக திருப்பூரில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி மொத்த எண்ணிக்கை 78-ஆக உள்ளது. சென்னையில் இன்று ஒரு நாளில் 9 பேருக்கு கொரோனா உறுதியாகி மொத்த எண்ணிக்கை 208-ஆக உள்ளது.
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இன்று மட்டுமே 89 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 1,173ஆக உயர்ந்துள்ளது.
இதில் இன்று மட்டுமே அதிகபட்சமாக திருப்பூரில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி மொத்த எண்ணிக்கை 78-ஆக உயர்ந்துள்ளது. அடுத்ததாக கரூரில் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி மொத்த எண்ணிக்கை 40-ஆக உயர்ந்துள்ளது. அடுத்து மதுரையில் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி மொத்த எண்ணிக்கை 39-ஆக உயர்ந்துள்ளது.
மொத்த எண்ணிக்கையில் தலைநகர் சென்னை முதலிடத்தில் உள்ளது. இன்று ஒரு நாளில் 9 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. ஆதலால், மொத்த எண்ணிக்கை 208-ஆக உள்ளது. அடுத்ததாக கோவையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 126-ஆக உள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…