மாவட்டம் வாரியாக ஒருங்கிணைந்த கட்டளை மைய தொடர்பு எண்களை சுகாதாரத்துறை அறிவித்ததுள்ளது.
தமிழகத்தில் பரவி வரும் கொரோனா தொற்று காரணமாக நாள்தோறும் நோய்த்தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், கொரோனா வைரஸின் பரவலை கட்டுப்படுத்தவும், கண்காணிக்கவும் கட்டளை மையம் (War room) அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததை தொடர்ந்து, அதற்கான அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்குப் படுக்கைகள் கிடைப்பதும், ஆக்சிஜன் வசதிகள் கிடைப்பதும், நோய்காக்கும் மருந்துகள் உள்ளிட்டவை குறித்து அறிய தமிழக அரசால் ஒருங்கிணைந்த கட்டளை மையம் (War Room) உருவாக்கப்பட்டது. இந்நிலையில், மாவட்டம் வாரியாக ஒருங்கிணைந்த கட்டளை மைய தொடர்பு எண்களை சுகாதாரத்துறை அறிவித்ததுள்ளது.
சென்னை : ஒரு குடும்பத்தில் இருவருக்குச் சண்டை வருவதுபோல, விஜய் தொலைக்காட்சியில் மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே ஆங்கரிங்…
சென்னை : இந்தியா அணி வங்கதேச அணியை தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனும் டெஸ்ட் போட்டிகள் விளையாடவிருக்கிறது. மேலும்,…
சென்னை : நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான "சரிபோதா சனிவாரம்" திரைப்படம் OTT ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.…
சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…
சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…