டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருப்பெயரைத் தாங்கி, அம்மா அவர்களின் கொள்கைகளை நெஞ்சில் எந்தி செயல்பட்டுவரும் நமது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கழக மாவட்டங்கள் வாரியான ஆலோசனை மற்றும் ஆய்வுக்கூட்டங்கள் வரும் மார்ச் 18ம் தேதி தொடங்கி ரண்டு கட்டங்களாக நடைபெறவிருக்கின்றன.
கீழ்காணும் விவரப்படி நடைபெறும் இக்கூட்டங்களில் தலைமைக் கழக நிர்வாகிகள் பங்கேற்று அந்தந்த மாவட்டங்களில் நடைபெற்று வரும் கழகப் பணிகளை ஆய்வு செய்வார்கள். இந்தக் கூட்டங்களை மாவட்டக் கழக செயலாளர்கள் ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்வதுடன், அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த கழகம் மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகளும் தவறாது பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…