மாவட்ட வாரியாக 8,000 ரேபிட் கிட் கருவி வழங்கப்பட்டுள்ளது – தமிழக அரசு

Published by
பாலா கலியமூர்த்தி

தமிழ்நாட்டில் இதுவரை மாவட்ட வாரியாக 8 ஆயிரம் ரேபிட் பரிசோதனை கருவிகள் வழங்கப்பட்டுள்ளன என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸை விரைந்து மேற்கொள்ள இந்தியா, சீனாவிடம் இருந்து 6.5 லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகளை ஆர்டர் செய்து, அதில் முதற்கட்டமாக 3 லட்சம் ரேபிட் கிட்கள் நேற்று முன்தினம் இந்தியாவிற்கு வந்திருந்தது. இதையடுத்து ரேபிட் டெஸ்ட் கருவிகளை மாநிலங்களுக்கு மத்திய அரசு பிரித்து கொடுத்தது. அதன்படி, தமிழகத்திற்கு 12,000 ரேபிட் டெஸ்ட் கருவிகள் இன்று வந்தடைந்தன.

இதனிடையே தமிழக அரசு சீனாவில் நேரடியாக ஆர்டர் செய்திருந்த 24,000 ரேபிட் டெஸ்ட் கிட்கள் நேற்று வந்தன. இதனால் தற்போது தமிழகத்தில் மொத்தம் 36,000 ரேபிட் டெஸ்ட் கிட்கள் இருக்கின்றது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் இதுவரை மாவட்ட வாரியாக 8 ஆயிரம் ரேபிட் பரிசோதனை கருவிகள் வழங்கப்பட்டுள்ளன என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த ரேபிட் டெஸ்ட் கருவியை கொண்டு சேலத்தில் முதல் முறையாக பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 18 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என்று உடனடியாக முடிவு வந்துள்ளது என்று அம்மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

17 சுரங்கபாதைகள்., நெருங்கிய பாதுகாப்பு படை! பாக். ரயில் கடத்தலின் தற்போதைய நிலை…

17 சுரங்கபாதைகள்., நெருங்கிய பாதுகாப்பு படை! பாக். ரயில் கடத்தலின் தற்போதைய நிலை…

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை இன்று…

2 hours ago

விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு எப்போது? என்னென்ன பாதுகாப்பு வசதிகள்?

சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சித் தலைவர் விஜய்க்கு மத்திய உள்துறை அமைச்சகம் Y பிரிவு பாதுகாப்பை வழங்குவதாக…

4 hours ago

வெறிநாய் கடியால் பறிபோன உயிர்? கோவையில் தற்கொலை செய்துகொண்ட வடமாநில தொழிலாளி!

கோவை : அண்மைக்காலமாக தெருநாய் கடிபற்றிய செய்திகள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தெரு நாய்களை கட்டுப்படுத்த அரசு போதிய நடவடிக்கை…

5 hours ago

எக்ஸ் சைபர் அட்டாக் : “செஞ்சது இவங்க தான்?” உக்ரைனை சுட்டி காட்டிய மஸ்க்!

சான் பிரான்சிஸ்கோ : பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) நேற்று இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணியளவில் இருந்து…

5 hours ago

400க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ரயில் ஹைஜேக்… பாகிஸ்தானில் உச்சக்கட்ட பதற்றம்.!

பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தில் குவெட்டா - பெசாவருக்கு ஜாபர் விரைவு ரயில் 450 பேருடன் சென்றது.…

6 hours ago

அடுத்த 2 மணி நேரத்திற்கு 24 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும்.!

சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…

6 hours ago