48 நாள்கள் விரதம் இருந்த மாவட்ட ஆட்சியர்!

காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள்கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்தி வரதர் மக்களுக்கு தரிசனம் அளித்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஜூலை1-ம் தேதி முதல் கடந்த மாதம் 17-ம் தேதி வரை அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
முதல் 31 நாள்கள் வரை அத்திவரதர்சயன கோலத்திலும், அடுத்த 17 நாள்கள் நின்ற கோலத்திலும் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அத்திவரதரை ஒரு கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து தரிசனம் செய்தனர்.
பக்தர்களுக்கு அடிப்படை வசதி மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா மேற்கொண்டு வந்தார்.பொன்னையா தினமும் கோவிலுக்கு வந்து மேற்பார்வையை கண்காணித்தார். பக்தர்களுக்கு எந்த தொந்தரவும் ஏற்படாமல் அத்திவரதரை தரிசிக்க வேண்டும் என அவர் அதிக கவனம் செலுத்தினார்.
இந்நிலையில் அத்திவாரத்தை வைபவத்தை ஒட்டி கோவில் பட்டாச் சாரியார்கள் போல காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் பொண்ணையும் 48 நாள்கள் விரதம் இருந்தாக தகவல் வெளியாகி உள்ளது. இது பற்றி அவரிடம் கேட்டபோது “ஆமாம் நான் விரதம் இருந்தேன் என தெரிவித்தார். அதை பற்றி வேறு எதுவும் அவர் கூறவில்லை.
லேட்டஸ்ட் செய்திகள்
அந்த ரூ.2500 எங்க? கேள்வி கேட்ட ஆம் ஆத்மி! உடனடியாக நிறைவேற்றிய பாஜக!
February 22, 2025
காளியம்மாள் போனால் போகட்டும்! நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு!
February 22, 2025
ஏற்கனவே 2 முறை..திரும்பவும் தோற்கடிப்போம்! இந்தியாவுக்கு சவால் விட்ட பாகிஸ்தான் வீரர்!
February 22, 2025
மொழிகளை வைத்து பிரிவினையை ஏற்படுத்த வேண்டாம் -பிரதமர் மோடி பேச்சு!
February 22, 2025
நகை கொள்ளை பணத்தில் பிரியாணி கடை! ஞானசேகரன் கொடுத்த பகீர் வாக்குமூலம்…
February 22, 2025