4 ஆண்டுகளுக்கு பிறகு மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகளின் மாநாடு சென்னையில் இன்று தொடங்கியது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 3 நாள் நடைபெறும் இம்மாநாட்டில் பல்வேறு மாவட்ட ஆட்சியர்கள், காவல் அதிகாரிகள் உள்ளிட்ட ஆட்சி பணியில் உள்ள அதிகாரிகள் அனைவரும் பங்கேற்று உள்ளனர். இன்று ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகளின் ஒருங்கிணைந்த கூட்டம் நடைபெறுகிறது
சென்னை : சினிமா உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் விருது என்றால் அது "ஆஸ்கர் விருது" தான். இந்த…
சென்னை : தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டம் இன்று காலை 11 மணியளவில் டாக்டர் மல்லிகை தெருவில்…
சென்னை : கார்த்தி, அரவிந்த் சாமி நடித்து, '96' பட இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் இந்த வாரம் ரிலீசாக உள்ள…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 25.09.2024) அதாவது , புதன்கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின் சில…
சென்னை : தமிழ் திரைத்துறையில் 5000திற்கும் அதிகமான பாடல்களை படித்துள்ள பின்னணி பாடகியான சுசீலாவிற்கும், தமிழசினிமா துறையில் வசனகர்த்தாவாக கவிஞர்…
சென்னை : இயக்குனர் விஷ்ணு வர்தனின் 10வது படமான நேசிப்பாயா திரைப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் மூலம் மறைந்த…