ரூபாய் 10,56,00,000_துடன் உச்சநீதிமன்றத்தில்ஆஜரானார் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்..!!

Published by
Dinasuvadu desk

மணல் விவகாரம் தொடர்பாக தூத்துக்குடி மட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உச்சநீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட துறைமுகத்தில் கட்டுமானத்திற்கு உகந்ததில்லை என்று கூறி 55,000 டன் மலேசிய  மணல் கொட்டி வைக்கப்பட்டுள்ளது.இதை பயன்படுத்தக் கூடாது.தமிழக அரசு இந்த மணலை பெற்றுக்கொண்டு  ரூபாய் 11கோடியே 27 லட்சம் வழங்குவதாக தெரிவித்தது.ஆனால் தமிழக அரசாங்கம் பணம் இல்லை என்றும் , இரண்டு நிறுவனங்கள் பிரச்னை என்பதால் பணத்தை யாருக்கு வழங்க என்ற குளறுப்பிடி உள்ளது என்று பணம் வழங்காமல் மறுத்தது.
இந்நிலையில் இந்த வழக்கு உயர்நீதி மன்றம் வந்து தற்போது உச்சநீதிமன்றம் வந்துள்ளது.இதற்கு நேரில் வந்து முறையான விளக்கம் அளிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்  சந்தீப் நந்தூரி வந்த சம்மனை தொடர்ந்து அவர் உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி உள்ளார்.அது மட்டுமில்லாமல் கொட்டி வைக்கப்பட்டுள்ள மலேசிய மணலுக்கு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ரூபாய் 10 கோடியே 56 லட்சத்தை உச்சநீதிமன்றத்தில் காட்டினார்.இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது.
DINASUVADU 

Recent Posts

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…

10 hours ago

குழந்தைகள் ஆபாச பட விவகாரம்.! உயர்நீதிமன்றத்திற்கு ‘குட்டு’ வைத்த உச்சநீதிமன்றம்.!

டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…

11 hours ago

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு தளிகை போட காரணம் என்ன தெரியுமா?.

சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…

11 hours ago

ஐபிஎல் 2025 : இந்த 5 வீரர்களை தக்க வைத்த சிஎஸ்கே! வெளியான தகவல்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…

11 hours ago

ஆணாதிக்கத்தை சமூக நையாண்டியுடன் பேசும் ‘லாப்பத்தா லேடீஸ்’.!

சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…

12 hours ago

மக்களே! தமிழகத்தில் (24.09.2024) செவ்வாய்க்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

12 hours ago