ஊட்டி 124-வது மலர் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா பார்வையிட்டார்!

Published by
லீனா

ஊட்டி 124-வது மலர் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா பார்வையிட்டார்.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்து அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனால், திரைக்கு வர தயாராக இருந்த திரைப்படங்கள், மற்றும் பல நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில், ஒவ்வொரு வருடமும் ஊட்டியில் நடைபெறும் மலர்கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் கண்டு கழிப்பதுண்டு. தற்போது ஊரடங்கு உத்தரவால், ஊட்டியில் நடைபெறும் 124-வது மலர் கண்காட்சியில் மக்கள் பங்கு கொள்ள இயலவில்லை. 

இந்நிலையில், அம்மாவட்ட ஆட்சியர் 124-வது மலர் கண்காட்சியை அம்மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா பார்வையிட்டார். மேலும், இந்த மலர் கண்காட்சியை, கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், இராணுவத்தினர் ஆகியோர் மனமாற்றத்திற்காக வந்து பார்வையிடலாம் என்று ஆட்சியர்  உத்தரவிட்டுள்ளார். 

Published by
லீனா

Recent Posts

ஆணாதிக்கத்தை சமூக நையாண்டியுடன் பேசும் ‘லாப்பத்தா லேடீஸ்’.!

ஆணாதிக்கத்தை சமூக நையாண்டியுடன் பேசும் ‘லாப்பத்தா லேடீஸ்’.!

சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…

36 mins ago

மக்களே! தமிழகத்தில் (24.09.2024) செவ்வாய்க்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

42 mins ago

“பிரதமர் மோடியை உளவியல் ரீதியாக நாங்கள் உடைத்துள்ளோம்.!” ராகுல் காந்தி கடும் விமர்சனம்.!

காஷ்மீர் : 10 ஆண்டுகளுக்கு பிறகு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தற்போது சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. நாளை மறுநாள்…

49 mins ago

பாரம்பரிய முறையில் மாவிளக்கு செய்வது எப்படி.?

சென்னை -புரட்டாசி சனிக்கிழமை பெரும்பாலானோர்  பெருமாளுக்கு மாவிளக்கு படைக்கப்படுவது வழக்கம் . பெருமாளுக்கு பிடித்த மாவிளக்கு செய்வது எப்படி என…

2 hours ago

குக் வித் கோமாளி 5 : அடுத்த தொகுப்பாளர் யார்? வெளியான ப்ரோமோ!

சென்னை : மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக அதிக பார்வையாளர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சி தான் 'குக் வித் கோமாளி'.…

3 hours ago

2025 ஆஸ்கர் விருது: போட்டியில் ‘வாழை’ உள்ளிட்ட 6 தமிழ் திரைப்படங்கள்!

டெல்லி : சினிமா உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்…

4 hours ago