காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள அத்திவரதரை தரிசனம் செய்ய பக்தர்கள் சாலை ஓரங்களில் தங்கி அதிகாலை வசந்த மண்டபம் திறந்ததும் நின்ற கோலத்தில் காட்சியளிக்கும் அத்திவரதரை தரிசனம் செய்ய லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
இதுவரை அத்திவரதரை தரிசனம் செய்ய 43 லட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் வந்து உள்ளதாக மாவட்ட நிர்வாகம் கூறி உள்ளது. இன்று ஆடி பூரம் என்பதால் வரதராஜ பெருமாள் கோவிலில் ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.
இதனால் பிற்பகல் 2 மணிக்கு கோபுர வாசல் மூடப்படும் எனவும் அத்திவரதர் வைபவம் மாலை 5 மணி உடன் மூடப்பட்டு ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெறும். மீண்டும் அத்திவரதர் தரிசனம் 8 மணிக்கு தொடங்கி 10 மணிவரை நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் கூறி உள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…