இன்று முதல் செப்டம்பர் மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது.
கொரோனா ஊரடங்கால் ரேஷன் பொருள்கள் மக்களுக்கு தாமதமின்றி கிடைக்க தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், கடந்த மாதம் 29 ஆம் தேதி முதல் இந்த மதம் 1 ஆம் தேதி வரை ரேஷன் கடை ஊழியர்களால் டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த மாதத்துக்கான ரேஷன் பொருள்கள் இன்று முதல் விநியோகிக்கப்படுகிறது. அட்டைதாரர்கள் டோக்கனில் குறிப்பிட்டுள்ள நேரத்தில் மட்டுமே வரவேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளனர். அதுபோல ஒரு குடும்பத்துக்கு ஒரு நபர் மட்டுமே வரவேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…