நடிகர் விஜய்யின் சென்னை பனையூர் வீட்டில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம். ஆலோசனை கூட்டத்தில் நடிகர் விஜய் பங்கேற்கவில்லை என தகவல்.
நடிகர் விஜய் மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியானது. அதன்படி, இன்று விஜயின் பனையூர் பண்ணை வீட்டில் ஏரளமான ரசிகர்கள் மற்றும் நிர்வாகிகள் குவிந்தனர். ஊடகங்களுக்கு இந்த தகவல் கசிந்ததால் விஜய் ஆலோசனை கூட்டத்தில் பங்கேறக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ரசிகர்கள் மற்றும் நிர்வாகிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளனர். ஆனால், ரசிகர்களை பனையூர் அலுவலகம் வரவழைத்து நடிகர் விஜய் காணொலி வாயிலாக பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. காணொலியில் பேசிய விஜய், நீங்கள் நினைப்பதுபோல் அனைத்தும் விரைவில் நடைபெறும் என்று மக்கள் இயக்க நிர்வாகிகளிடம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்த காரணத்தால் SDPI கட்சி அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அக்கட்சி பொதுச்செயலாளர்…
அமெரிக்கா : இந்திய விண்வெளி ஆய்வில் புதிய அத்தியாயத்தை எழுத உள்ளது. ஏனென்றால், சுபான்ஷு சுக்லாவின் சர்வதேச விண்வெளி நிலைய…
சென்னை : 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுகவுடன் அண்மையில் பாஜக கூட்டணி அமைத்தது. பாஜக மூத்த தலைவரும், மத்திய…
டெல்லி : கடந்த பிப்ரவரி மாதம் மேற்கொள்ளப்பட்ட அமெரிக்க பயணத்தின் போது தொழிலதிபர் எலான் மஸ்க்கை பிரதமர் நரேந்திர மோடி…
சென்னை : தமிழ்நாட்டில் முதல் முறையாக ஏசி பெட்டிகள் கொண்ட முதல் மின்சார ரயில் சேவை இன்று காலை 7…
பெங்களூர் : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. பெங்களூரு சின்னசாமி…