நடிகர் விஜய்யின் சென்னை பனையூர் வீட்டில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம். ஆலோசனை கூட்டத்தில் நடிகர் விஜய் பங்கேற்கவில்லை என தகவல்.
நடிகர் விஜய் மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியானது. அதன்படி, இன்று விஜயின் பனையூர் பண்ணை வீட்டில் ஏரளமான ரசிகர்கள் மற்றும் நிர்வாகிகள் குவிந்தனர். ஊடகங்களுக்கு இந்த தகவல் கசிந்ததால் விஜய் ஆலோசனை கூட்டத்தில் பங்கேறக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ரசிகர்கள் மற்றும் நிர்வாகிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளனர். ஆனால், ரசிகர்களை பனையூர் அலுவலகம் வரவழைத்து நடிகர் விஜய் காணொலி வாயிலாக பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. காணொலியில் பேசிய விஜய், நீங்கள் நினைப்பதுபோல் அனைத்தும் விரைவில் நடைபெறும் என்று மக்கள் இயக்க நிர்வாகிகளிடம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…
மயிலாடுதுறை : கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியில் பயின்று வந்த…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராக…
தருமபுரி : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த…