கள்ளக்காதலுக்கு இடையூறு..!குழந்தைகளை எலி மருந்து வைத்து கொன்ற கொடூர தாய் ..!

Published by
murugan

மதுரை மாவட்டம் மேலூர் அருகே சருகுவலையப்பட்டி சார்ந்தவர் ராகவானந்தம். இவரது மனைவி ரஞ்சிதா. இவர்களுக்கு பார்க்கவி மற்றும் யுவராஜ் என இரு குழந்தைகள் இருந்தனர். ராகவானந்தம்  வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு அவரின் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த இரு குழந்தைகளும் எலி மருந்து மருந்துகள்  கேக்கை சாப்பிட்டு உயிரிழந்தனர்.

வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருந்த ராகவானந்தம் தன் குழந்தைகள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி கீழவளவு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தன் குழந்தைகளை தாய் ரஞ்சிதா எலி மருந்து கலந்த கேக்கை கொடுத்து கொன்று விட்டு , யாரோ எலி மருந்து கலந்து வைத்து இருந்த கேக்கை  இருவரும் சாப்பிட்டு உயிரிழந்ததாக நாடகமாடினார்.

இதைத்தொடர்ந்து  கீழவளவு காவல்துறையினர் ரஞ்சிதா மற்றும் அவரது கள்ளக்காதலன் கல்யாண குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த குழந்தைகளை தாய் விஷம் கொடுத்து கொன்றது. அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சம்பவம் நடந்து மூன்று ஆண்டுகளுக்குப் பின் ரஞ்சிதா கைது செய்யப்பட்டுள்ளார் .

Published by
murugan

Recent Posts

சென்னை அணிக்காக களமிறங்கிய ‘பேபி ஏபி’.! CSK-வில் பிரெவிஸ் இணைந்த காரணம் என்ன?

சென்னை அணிக்காக களமிறங்கிய ‘பேபி ஏபி’.! CSK-வில் பிரெவிஸ் இணைந்த காரணம் என்ன?

சென்னை : தென்னாப்பிரிக்காவின் இளம் அதிரடி வீரரான டிவால்ட் பிரேவிஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார். சென்னை சூப்பர்…

27 minutes ago

மேகம் கருக்குது.., மழை வர பாக்குது.! வெயிலுக்கு இதமான மழை எங்கெல்லாம்?

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

1 hour ago

கமல் – சிம்புவின் மாஸ் நடனம்.., இணையத்தை கலக்கும் ‘ஜிங்குச்சா’ பாடல்!

சென்னை : இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள "தக்…

2 hours ago

“தம்பி விஜய் அப்படிப்பட்ட ஆள் இல்லை.!” பாசமழை பொழியும் சீமான்!

சென்னை : தவெக தலைவர் விஜய், கடந்த மார்ச் மாதம் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற இப்தார் நோன்பு…

3 hours ago

“தயவு செய்து பேச வேண்டாம்..,” அதிமுகவை தொடர்ந்து பாஜகவில் பறந்த உத்தரவு!

சென்னை : அதிமுக - பாஜக கூட்டணியை மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா அறிவித்தது தான் அறிவித்தார்.…

4 hours ago

திருவள்ளூர் மக்கள் கவனத்திற்கு.., முதலமைச்சர் வெளியிட்ட டாப் 5 அறிவிப்புகள் இதோ…

திருவள்ளூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவள்ளூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டு அங்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில்…

5 hours ago