பிளாஸ்டிக் தடை மூலம் திடக்கழிவு மேலாண்மை தோல்வி என எடுத்துக் கொள்ள முடியாது..! அமைச்சர் கருப்பணன்

Default Image

பிளாஸ்டிக் தடை மூலம் திடக்கழிவு மேலாண்மை தோல்வி என எடுத்துக் கொள்ள முடியாது என்று அமைச்சர் கருப்பணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் கருப்பணன் கூறுகையில்,  பிளாஸ்டிக்கிற்கு மாற்று ஏற்பாடு செய்வது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம். அம்மா குடிநீர் பாட்டிலில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கை மாற்றுவது தொடர்பாக ஆய்வு நடக்கிறது.பிளாஸ்டிக் தடை மூலம் திடக்கழிவு மேலாண்மை தோல்வி என எடுத்துக் கொள்ள முடியாது என்று அமைச்சர் கருப்பணன் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்