ஆன்லைன் வகுப்பில் எடுக்கும் பாடங்கள் புரியாததால் படிக்காமல் இருந்த 10ம் வகுப்பு மாணவனை ஆசிரியரும், பெற்றோரும் திட்டியதால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து பள்ளிகள், கல்லூரிகள் இன்னும் திறக்கப்படவில்லை. இதனால் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடந்து வருகிறது. அந்த வகையில் தேனியில் ஆண்டிப்பட்டியில் வசித்து வரும் பாண்டியன் என்பவரது மகன் அபிஷேக். இவர் திண்டுக்கல் கொடைக்கானலில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார் .
தற்போது ஊரடங்கு காரணமாக ஆன்லைன் மூலம் பாடங்கள் படித்து வரும் அபிஷேக் ஆசிரியர் சொல்லி கொடுக்கும் பாடங்கள் எதுவும் புரியவில்லையாம். இதனால் சரியாக படிக்க இயலாமல் போன அபிஷேக்கை ஆசிரியர் மற்றும் பெற்றோர்கள் திட்டியுள்ளனர். அவர்கள் திட்டியதால் மனமுடைந்த அபிஷேக் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். அதனையடுத்து உடலை பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் பெற்றோர்களிடம் ஆண்டிப்பட்டி போலீசார் ஒப்படைத்தனர்.
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபியின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி இன்று பாகிஸ்தானின் லாகூரில் நடைபெற்றது. தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள்…
வாஷிங்டன் : அமெரிக்க தனியார் விண்வெளி நிறுவனமான ஃபயர்ஃபிளை ஏரோஸ்பேஸின் ப்ளூ கோஸ்ட் மிஷன் 1 கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச்…
ஹைதராபாத் : தமிழ், தெலுங்கு உட்பட பல்வேறு மொழி திரைப்படங்களில் பின்னணிப் பாடகியாக வலம் வந்த கல்பனா அளவுக்கு அதிகமான…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நேற்று முதல் அரையிறுதி போட்டியில் ஆஸ்ரேலியா அணியை வீழ்த்தி…
சென்னை : பிரதீப் ரங்கநாதன் காட்டில் மழை தான் என்கிற வகையில், அவருடைய படங்கள் தொடர்ச்சியாக ஹிட் ஆகி கொண்டு வருகிறது.…
சென்னை : சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே புதிய வழித்தடம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால், இதற்கு இடையிலான…