தஞ்சையில் மன்னர் ராஜராஜசோழன் குறித்து அவதூறாக பேசியாக வழக்கில் திரைப்பட இயக்குனர் ப.ரஞ்சித் அவர்கள் கும்பகோணம் நீதிமன்றத்தில் தொடர்ந்து 3 நாட்கள் கையெழுத்திட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஜூன் மாதம் 4 ம் தேதி தஞ்சை திருப்பனந்தாள் பகுதியில் நடந்த கூட்டத்தில் ப.ரஞ்சித் பேசினார். அப்போது மன்னர் ராஜ ராஜ சோழன் குறித்து அவதூறாக பேசியதாக அவர் மீது கும்பகோணம் காவல் நிலையத்தில் வழக்கு தொடப்பட்டது. இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்க கோரி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். நீதிபதி பல நிபந்தனைகளுடன் முன்ஜாமீன் வழங்கினார்.
இந்நிலையில், வழக்கின் மீதான விசாரணை இன்று வந்தது. அப்போது ரஞ்சித் அவர்கள் தொடர்ந்து 3 நாட்கள் நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்து இட வேண்டும் என்றும் கூறி வழக்கை விசாரணையை முடித்து வைத்தார்.
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…