ஆர்.கே.நகர் மக்கள் எனக்கு மாபெரும் வெற்றியை தந்திருக்கிறார்கள்!

Default Image

தமிழக மக்கள் எண்ணத்தை ஆர்.கே. நகர் மக்கள் வெளிப்படுத்தி உள்ளனர் ஆர்.கே. நகர் தேர்தல் வெற்றிக்கு பாடுபட்ட ஒன்றரைக் கோடி கோடி தொண்டர்கள், மக்களுக்கு நன்றி

ஆர்.கே.நகர் மக்கள் எனக்கு மாபெரும் வெற்றியை தந்திருக்கிறார்கள் .கேரளாவில் கூட குக்கர் சின்னம் வெற்றிபெற வேண்டும் என மக்கள் வாழ்த்தினர் சின்னமோ, கட்சியின் பெயரோ யாரிடம் இருக்கிறது என்பது முக்கியமில்லை; வேட்பாளரை வைத்தே சின்னம் நிர்ணயிக்கப்படுகிறது.மூன்று மாதத்தில் ஆட்சி கலையும்.

மக்கள் விரும்பும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த எங்களால் மட்டுமே முடியும் – தினகரன் *தோல்வி விரக்தியால் தான், வாக்கு எண்ணும் மையத்தில் மதுசூதனன் ஆதரவாளர்கள் ரகளையில் ஈடுபட்டனர் – தினகரன்

source: dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்