எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவாக்கிய கட்சியை அழிக்க வேண்டும் என்று நினைக்கும் தினகரன் தான் துரோகி என்று முதலைமச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.இதனிடையே முதலைமச்சர் பழனிசாமி பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில், டிடிவி தினகரன் தான் துரோகி, அந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் எவ்வளவு இன்னல்களை அளித்து வருகின்றனர். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவாக்கிய கட்சியை அழிக்க வேண்டும் என்று நினைக்கும் தினகரன் தான் துரோகி.
தினகரன் மற்றும் அவரது கட்சி கரைந்து போய்விடும் . மேலும் தினகரனை நம்பி சென்ற சட்டமன்ற உறுப்பினர்கள் தற்போது எங்கே என்று கேள்விஎழுப்பினார்.அவர்கள் நடுவீதியில் உள்ளனர் என்று தெரிவித்தார். .
சென்னை : வேலூர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அதிமுக -பாஜக…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. நேற்று மாநில உரிமைகள் குறித்த தீர்மானத்தை…
சென்னை : நேற்று முன்தினம் (ஏப்ரல் 14) அம்பேத்கர் பிறந்தநாள் விழா தமிழ்நாட்டில் சமத்துவ நாளாக கொண்டாடப்பட்டது. அம்பேத்கர் பிறந்தநாளை…
சென்னை : தமிழ்நாட்டில் அடுத்த 2 முதல் 3 நாட்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை…
சண்டிகர் : நேற்று (ஏப்ரல் 15) நடைபெற்ற ஐபிஎல் 2025-இன் 31-வது போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட்…
டெல்லி : தற்போது நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் Fastag முறைப்படி சுங்கக்கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. Fastag கணக்கில்…