ஓபிஎஸ் உடனான சந்திப்பு பற்றி டிடிவி தினகரன் இப்போது வெளியே சொல்வது பரபரப்பை ஏற்படுத்தி மக்களின் கவனத்தை ஈர்க்கத்தான் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறுகையில், ஓபிஎஸ் உடனான சந்திப்பு பற்றி டிடிவி தினகரன் இப்போது வெளியே சொல்வது பரபரப்பை ஏற்படுத்தி மக்களின் கவனத்தை ஈர்க்கத்தான்.டிடிவி தினகரனின் எதிர்பார்ப்பு கற்பனையான எதிர்பார்ப்பு ஆகும். அது எப்போதும் நிறைவேறாது மக்களிடையே அதிமுக அரசு செல்வாக்குடன் திகழ்வதை தினகரனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கிறார் தினகரன் என்றும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…