ஸ்டாலின் ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு பெயரில் பிரச்சாரம் செய்து வருகிறார். இது மக்கள் மனதில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது
மயிலாடுதுறையில் பாஜக நிர்வாகி இல்லத் திருமணத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில துணைத்தலைவர் அண்ணாமலை, முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி முன்னிறுத்தி தேர்தல் களத்திற்கு செல்கிறோம் என கூறினார்.
சசிகலாவை அதிமுகவில் இணைக்க நாங்கள் எந்த முயற்சியையும் செய்யவில்லை. எங்களுக்கு அதுபோன்று செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. சசிகலாவுடன் தனியாகக் கூட்டணி குறித்துப் பேச்சுவார்த்தை எதுவும் நடத்தப்படவில்லை என்று அண்ணாமலை தெரிவித்தார்.
ஸ்டாலின் ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு பெயரில் பிரச்சாரம் செய்து வருகிறார். இது மக்கள் மனதில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது என அவர் தெரிவித்தார்.
டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணி சிறப்பாக விளையாடி வந்தாலும் ரசிகர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய கவலைகளில் ஒன்று என்னவென்றால்,…
டெல்லி : நடிப்பு , கார் பந்தயம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது வழங்கி மத்திய…
ஒட்டாவா : 343 தொகுதிகளை கொண்ட கனடா நாடாளுமன்றத்திற்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. அமெரிக்காவை போலவே கனடாவிலும் தேர்தல் வாக்கெடுப்பு…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது…
லியோனிங் : ஏப்ரல் 29 அன்று, சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள லியோயாங் நகரின் பைடா மாவட்டத்தில் (Baita District)…
காஷ்மீர் : மாநிலம் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…