இளைய தலைமுறையினரை சீரழிக்கும் சக்தி டிக்டாக்..!செயலியை தடை செய்ய வேண்டும் …!ராமதாஸ்

Default Image

சமூக சீரழிவுக்கு வழிவகுக்கும் டிக்டாக் செயலியை தடை செய்ய வேண்டும் என்று  பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Image result for ராமதாஸ்

இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், ‘இளைய தலைமுறையினரின் முன்னேற்றத்திற்கு உதவும் கருவி என்று கூறி அறிமுகம் செய்யப்பட்ட டிக்டாக் எனப்படும் செயலி, இப்போது இளைய தலைமுறையினரை சீரழிக்கும் சக்தியாக மாறியுள்ளது. சமூக சீரழிவுக்கு வழிவகுக்கும் டிக்டாக் செயலியை தடை செய்ய வேண்டும் .டிக்டாக் செயலியின் தீய விளைவுகள் குறித்து குழந்தைகளுக்கு பெற்றோர் எடுத்து கூற வேண்டும் என்று  பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்