தமிழகத்தின் தர்மபுரி மாவட்டத்தில் கனரக வாகனங்கள் உள்ளிட்ட ஐந்து வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. தர்மபுரியில் இருந்து சேலம் நோக்கி நெல் மூட்டை ஏற்றி சென்ற லாரி தொப்பூர் கணவாய் பகுதியில் ஒட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து முன் பக்கம் சென்று கொண்டிருந்த இரண்டு லாரி மற்றும் மூன்று கார்கள் மோது வேகமாக மோதியது.
இந்த விபத்தில் சிக்கிய ஒரு லாரி பாலத்திற்கு கீழே விழுந்து நொறுக்கியது. இச்சம்பவத்தில் மூன்று பேர் உடல் கருகி அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தில் சிக்கிய வாகனங்கள் அனைத்தும் தீயில் கருகிய நிலையில் இதன் காரணமாக சேலம் – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு மணி நேரத்துக்கும் அதிகமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தர்மபுரி மாவட்ட போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டனர். தொடர்ந்து அங்கு மீட்பு பணிகள் நடைபெற்ற நிலையில் விபத்து தொடர்பான பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
மும்பை : ஐபிஎல் போட்டிகளில் அதிக கோப்பைகளை வென்ற அணிகள் என்றால் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை அணிகளை சொல்லலாம். இதில்…
குஜராத் : தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி தனது 30வது பிறந்தாளையொட்டி ஜாம் நகரிலிருந்து 140…
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கச்சத்தீவை திரும்பப் பெற ஒன்றிய அரசை வலியுறுத்தி தனித்…
டெல்லி : இன்று ஏப்ரல் 2, 2025, மற்றும் நாளை (ஏப்ரல் 3, 2025) மக்களவையில் வக்பு வாரிய திருத்த சட்ட…
சென்னை : மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை தொடர்பான பட்ஜெட்…
சென்னை : நீலகிரி மாவட்டம் உதகையில் திமுக மாணவர் அணி செயலாளர்கள் மற்றும் துணைச் செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் தனியார்…