மாதாந்திர பூஜைக்காக வரும் 14 ஆம் தேதி சபரிமலை நடை திறக்கப்படும் என தெரிவித்த நிலையில், பக்தர்களுக்கு அனுமதி இல்லை என தேவஸ்தானம் போர்டு தெரிவித்தது.
கேரளா மாநிலம், சபரிமலையில் மாதாந்திர பூஜைக்காக வரும் 14 ஆம் தேதி சபரிமலை நடை திறக்கப்படும் என அறிவித்தனர். ஆனால் இந்த பூஜையில் கலந்துகொள்ள பக்தர்களுக்கு அனுமதி இல்லை என தேவஸ்தான போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் அறிவித்தார்.
மேலும், ஜூன் 14 ஆம் தேதி நடைதிறக்கப்பட்டு, 19 ஆம் தேதி வரை நடைபெறும் மிதுனம் பூஜைகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், கொரோனா பரவலாம் என்பதால் சபரிமலையில் ஜூன் 19 ஆம் தேதி தொடங்கி 28 ஆம் தேதி வரை நடைபெறவிருந்த ஆராட்டு விழா ரத்து என தெரிவித்தார்.
சென்னை : அஜித்குமார் நடிப்பையும் தாண்டி பைக் மற்றும் கார் ரேசிங்கில் அதிகம் ஆர்வம் கொண்ட ஒருவர். ஒரு பக்கம் படங்களில்…
சென்னை : அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்த காரணத்தால் SDPI கட்சி அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அக்கட்சி பொதுச்செயலாளர்…
அமெரிக்கா : இந்திய விண்வெளி ஆய்வில் புதிய அத்தியாயத்தை எழுத உள்ளது. ஏனென்றால், சுபான்ஷு சுக்லாவின் சர்வதேச விண்வெளி நிலைய…
சென்னை : 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுகவுடன் அண்மையில் பாஜக கூட்டணி அமைத்தது. பாஜக மூத்த தலைவரும், மத்திய…
டெல்லி : கடந்த பிப்ரவரி மாதம் மேற்கொள்ளப்பட்ட அமெரிக்க பயணத்தின் போது தொழிலதிபர் எலான் மஸ்க்கை பிரதமர் நரேந்திர மோடி…
சென்னை : தமிழ்நாட்டில் முதல் முறையாக ஏசி பெட்டிகள் கொண்ட முதல் மின்சார ரயில் சேவை இன்று காலை 7…