தமிழகத்தில் வாக்களிக்கயுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை மற்றும் வயது வாரியான எண்ணிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்னும் மூன்று நாட்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், அனைத்துக் கட்சியினரும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க மறுபுறம் தேர்தல் ஆணையம் பரிசுபொருள்கள், ஆவணமின்றி எடுத்து செல்லப்படும் பணம் போன்றவற்றை பறிமுதல் செய்து வருகின்றன.
மேலும், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் எந்தவித அசம்பாவிதமும் நடக்காமல் இருக்க அதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் வாக்களிக்கயுள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை மற்றும் வயது வாரியான எண்ணிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…
சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…
டெல்லி : பாகிஸ்தானுடனான எல்லையில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது, ஆனால் இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்கிறது. இந்த நிலையில், ராணுவ நடவடிக்கைகளுக்கான…
சென்னை : சமீபகாலமாக நடிகர் விஷாலுக்கு உடல் நலம் சரியில்லாமல் இருப்பது ஒரு சோகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், கடந்த ஜனவரி…
மதுரை : உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, அழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம், இன்று சிறப்பாக…