பணக்காரன் ஆக வேண்டுமென்ற ஆசை..! 150 கார்களை திருடிய பிரபல கார் திருடன் கைது ..!

Published by
murugan

ககோவை மாவட்டம் பாப்பம்பட்டி பகுதியைசேர்ந்த அண்ணாமலை என்பவர் தனது ஆம்னி காரை காணவில்லை என சூலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
சூலூர் காவல் ஆய்வாளர் தங்கராஜ் தலைமையில் காங்கேயம்பாளையத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.அப்போது ஆம்னி காரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.
விசாணையில் சென்னையை சார்ந்த பரமேஸ்வரன் என்பவர் முன்னுக்கும் பின்னுக்குமாக பதில் கூறியுள்ளனர்.சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டனர் .அதில் பரமேஸ்வரன் காரினை திருடி விற்பனை செய்யும் பிரபல கார் திருடன் என்பது தெரியவந்தது.
தமிழ்நாடு ,கேரளா ,ஆந்திரா , மஹாராஷ்டிரா மற்றும் கர்நாடக ஆகிய மாநிலங்களில் பரமேஸ்வரன் 150 க்கும் மேற்பட்ட கார்களை திருடி விற்றது தெரியவந்தது. பணக்காரன் ஆக வேண்டுமென்ற ஆசையில் பரமேஸ்வரன் இது போன்று திருடியதாக கூறியுள்ளார். இதையடுத்து பரமேஸ்வரனை போலீசார் ஆம்னி காருடன் கைது செய்து உள்ளனர்.
 

Published by
murugan
Tags: carrichman

Recent Posts

IND v ENG : இங்கிலாந்தை சுருட்ட களமிறங்கும் வருண் சக்கரவர்த்தி! சம்பவம் லோடிங்..

IND v ENG : இங்கிலாந்தை சுருட்ட களமிறங்கும் வருண் சக்கரவர்த்தி! சம்பவம் லோடிங்..

ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…

3 hours ago

“10 படம் தோல்வி ஆகும்னு நினைக்கல”.. வேதனைப்பட்ட இயக்குநர் சுசீந்திரன்!

சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…

4 hours ago

27 ஆண்டுகளுக்கு பிறகு இமாலய சாதனை படைத்த பாஜக! வெற்றி கொண்டாட்டத்தில் தொண்டர்கள்!

டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக  சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…

5 hours ago

INDvENG : 2வது ஒருநாள் போட்டி எப்படி இருக்கும்? பிட்ச் நிலை, வானிலை நிலவரம், வீரர்கள் விவரம் இதோ..,

கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…

5 hours ago

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : திமுக வெற்றி…கொண்டாட்டத்தில் தொண்டர்கள்!

ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…

5 hours ago

நோட் பண்ணிக்கோங்க..’ரோஹித் சர்மா தான் தாக்கத்தை ஏற்படுத்துவார்”..கெவின் பீட்டர்சன் பேச்சு!

ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…

6 hours ago