பணக்காரன் ஆக வேண்டுமென்ற ஆசை..! 150 கார்களை திருடிய பிரபல கார் திருடன் கைது ..!

Published by
murugan

ககோவை மாவட்டம் பாப்பம்பட்டி பகுதியைசேர்ந்த அண்ணாமலை என்பவர் தனது ஆம்னி காரை காணவில்லை என சூலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
சூலூர் காவல் ஆய்வாளர் தங்கராஜ் தலைமையில் காங்கேயம்பாளையத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.அப்போது ஆம்னி காரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.
விசாணையில் சென்னையை சார்ந்த பரமேஸ்வரன் என்பவர் முன்னுக்கும் பின்னுக்குமாக பதில் கூறியுள்ளனர்.சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டனர் .அதில் பரமேஸ்வரன் காரினை திருடி விற்பனை செய்யும் பிரபல கார் திருடன் என்பது தெரியவந்தது.
தமிழ்நாடு ,கேரளா ,ஆந்திரா , மஹாராஷ்டிரா மற்றும் கர்நாடக ஆகிய மாநிலங்களில் பரமேஸ்வரன் 150 க்கும் மேற்பட்ட கார்களை திருடி விற்றது தெரியவந்தது. பணக்காரன் ஆக வேண்டுமென்ற ஆசையில் பரமேஸ்வரன் இது போன்று திருடியதாக கூறியுள்ளார். இதையடுத்து பரமேஸ்வரனை போலீசார் ஆம்னி காருடன் கைது செய்து உள்ளனர்.
 

Published by
murugan
Tags: carrichman

Recent Posts

3வது வெற்றியை பதிவு செய்த மும்பை.! ஐதராபாத் அணிக்கு 5வது தோல்வி..,

3வது வெற்றியை பதிவு செய்த மும்பை.! ஐதராபாத் அணிக்கு 5வது தோல்வி..,

மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…

4 hours ago

ரன் அடிக்க திணறிய ஹைதராபாத்.! பவுலிங்கில் மிரட்டிய மும்பைக்கு இது தான் இலக்கு.!

மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…

5 hours ago

வெற்றி யாருக்கு.? மும்பை அணி பௌலிங் தேர்வு.., பேட்டிங் செய்யும் ஹைதராபாத்.!

மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…

8 hours ago

ரேஸிங்கில் தீவிரம் காட்டும் அஜித் குமார்.! தீவிர பயிற்சி வீடியோ…,

பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…

8 hours ago

பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!

சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…

9 hours ago

வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. மேலும்,…

10 hours ago