நகர ஊரமைப்பு திட்டம் பற்றி ஆய்வு செய்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கட்டடங்களுக்கு உரிய வகையில் அனுமதி தரவேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.
சென்னையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில் நகர ஊரமைப்புத் துறை மாவட்ட அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது கட்டடங்களுக்கு உரிய வகையில் அனுமதி வழங்க வேண்டும் எனவும் நிலங்களை வகைப்படுத்துதல் சரிவர மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் மாவட்ட அலுவலக பணிகளை துரிதப்படுத்துதல், பணியாளர்களை நியமிப்பது குறித்து பேசப்பட்டுள்ளது. இந்நிலையில் விண்ணப்பதாரரின் பணிகளை விரைவாக முடிக்க ஒரு முறை மட்டுமே தகவல்களை கேட்டுப் பெற வேண்டும் என்றும், தேவைப்படும் பட்சத்தில் இ மெயில் மூலம் தகவல்களைப் பெற்றுக் கொள்ளும்படியும் அதிகாரிகளுக்கு துணை முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…