நகர ஊரமைப்பு திட்டம் பற்றி ஆய்வு செய்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கட்டடங்களுக்கு உரிய வகையில் அனுமதி தரவேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.
சென்னையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில் நகர ஊரமைப்புத் துறை மாவட்ட அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது கட்டடங்களுக்கு உரிய வகையில் அனுமதி வழங்க வேண்டும் எனவும் நிலங்களை வகைப்படுத்துதல் சரிவர மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் மாவட்ட அலுவலக பணிகளை துரிதப்படுத்துதல், பணியாளர்களை நியமிப்பது குறித்து பேசப்பட்டுள்ளது. இந்நிலையில் விண்ணப்பதாரரின் பணிகளை விரைவாக முடிக்க ஒரு முறை மட்டுமே தகவல்களை கேட்டுப் பெற வேண்டும் என்றும், தேவைப்படும் பட்சத்தில் இ மெயில் மூலம் தகவல்களைப் பெற்றுக் கொள்ளும்படியும் அதிகாரிகளுக்கு துணை முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
வாஷிங்டன் : அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசாவை 2025 மே…
சென்னை : பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 22, 2025) ராஜஸ்தான் மாநிலம் பிகானரில் இருந்து காணொலி வாயிலாக…
தஞ்சாவூர் : மாவட்டம், செங்கிப்பட்டி பகுதியில் உள்ள நாகப்பட்டினம்-திருச்சி நெடுஞ்சாலையில் மே 21, 2025 அன்று இரவு 8 மணியளவில்…
சத்தீஸ்கர்: மாநிலத்தில் மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கிய தலைவர் நம்பல கேசவ் ராவ் என்ற பசவராஜு உட்பட 27 மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு…
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வரும் நிலையில், அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான…
மும்பை : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், டெல்லி அணியும் மோதியது. முதலில் பேட்டிங் செய்த மும்பை…