மாநில பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளுக்கு நடப்பு கல்வியாண்டு முதல் 5 மற்றும் 8-ம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான பொதுத்தேர்வு மார்ச் மாதம் தொடங்கவுள்ளது. இதற்கு முன் ஏற்பாடுகள் தேர்வுத்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது. 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு மையங்கள் அவரவர் பள்ளியிலேயே அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதால், தேர்வுப்பணியில் வேறு பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்களை ஈடுபடுத்த வேண்டும் என்று தேர்வுத்துறைக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் ஆசிரியர்களையே 5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு கண்காணிப்பாளர்களாக நியமிக்க வேண்டும் என்றும், ஒவ்வொரு தேர்வுக்கும் வெவ்வேறு ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்றும், பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் உள்ளது போல் டம்மி ஷீட் முறையையும் 5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு அமல்படுத்த பள்ளிக்கல்வித்துறை அறிவுறித்தியுள்ளது. தேர்வில் முறைகேட்டைத் தவிர்ப்பதற்காக டம்மி ஷீட் முறையை கட்டாயம் அமல்படுத்த வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
மகாராஷ்டிரா :தென்னிந்தியாவில் ஏற்கனவே, மொழிப் போர் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. மத்திய அரசு மும்மொழிக்கொள்கையை அமல்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. இது…
கொடைக்கானல்: ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா வாகனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் புதிய கட்டுப்பாடு விதித்து உத்தரவிட்டுள்ளது. கோடை விடுமுறையை முன்னிட்டு…
டெல்லி : ஐபிஎல் 2025 மார்ச் 22 முதல் தொடங்க உள்ளது, முதல் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைத்தனத்தில்…
சென்னை : நாளை தமிழக அரசு சட்டப்பேரவையில் மாநில பட்ஜெட் 2025 - 2026-ஐ தாக்கல் செய்ய உள்ளது. முதலமைச்சர்…
டெல்லி : ரோஹித் சர்மா சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து இப்போது ஓய்வு பெறவில்லை என திட்டவட்டமாக தெரிவித்த நிலையில்.…
சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (மார்ச் 14, 2025) காலை…