குழந்தைகளுக்கு இந்தாண்டு அதிகளவில் டெங்கு பாதிப்பு உள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூர் குழந்தைகள்நல மருத்துவமனையில் ஆய்வு செய்தபின் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், குழந்தைகளுக்கு இந்தாண்டு அதிகளவில் டெங்கு பாதிப்பு உள்ளது.ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 19பேர் டெங்கு பாதிப்பால் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அதேபோல் காய்ச்சல் பாதிப்பால் எழும்பூர் அரசு மருத்துவமனையில் 63 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.குழந்தைகளுக்கு அதிக அளவில் நீர்ச்சத்துமிக்க உணவுகளை கொடுக்க வேண்டும். காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஸ்டீராய்டு மருந்துகளை அளிக்க வேண்டாம் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…