டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சல் 90% கட்டுப்படுத்தப்பட்டுள்ளது…!அமைச்சர் வேலுமணி

Default Image

டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சல் 90% கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கோவை விமான நிலையத்தில் அமைச்சர் வேலுமணி கூறுகையில்,டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சல் 90% கட்டுப்படுத்தப்பட்டுள்ளது .சுகாதார துறையுடன் இணைந்து 300 வீடுகளுக்கு ஒரு சுகாதார அலுவலரை நியமித்து டெங்கு கொசுவை ஒழிக்கும் நடவடிக்கை தீவிரமாக நடைபெற்றுவருகிறது என்றும்  அமைச்சர் வேலுமணி  தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்