தமிழ்நாட்டில் தற்போது சில மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் பரவி வருகிறது. இது தொடர்பாக பல்வேறு சுகாதார நடவடிக்கை எடுக்கப்படும், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டும் வருகிறது.
இந்நிலையில் தற்போது சென்னையில் மட்டும் 60 பேர் டெங்கு காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 401 பேர் மற்ற வகை வைரஸ் காய்ச்சலுக்காகவும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். என சுகாதாரத்துறை தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது .
பாங்காக் : மியான்மரில் இன்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அந்நாடு கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. மியான்மர் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட…
சென்னை : இன்று தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் கட்சித்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த முதல் பொதுக்குழு…
பாங்காக் : அடுத்தடுத்த சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களால் (7.7, 6.4) மியான்மர் மக்கள் மிரண்டு போயுள்ளனர். இடிபாடுகளில் சிக்கி இதுவரை…
ஹைதராபாத் : லக்னோ அணி பலம் வாய்ந்த அணியான ஹைதராபாத் அணியை நேற்று வீழ்த்திய நிலையில் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்…
டெல்லி : தாய்லாந்து, மியான்மரில் சக்தி வாய்ந்த லநடுக்கம் ஏற்பட்டுள்ளது, இது ரிக்டர் அளவில் 7.7 ஆகப் பதிவானதாக தகவல்…