தமிழக அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்தி இருந்தால் கணக்கெடுக்கும் பணி விரைவாக முடிந்திருக்கும் என்று இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இயக்குனர் பாரதிராஜா கூறுகையில், புயல் பாதித்த டெல்டா மாவட்டங்களை பேரிடர் மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும். தமிழக அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்தி இருந்தால் கணக்கெடுக்கும் பணி விரைவாக முடிந்திருக்கும். மின்வாரிய ஊழியர்களுடன் ராணுவத்தினரையும் மின் சீரமைப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்றும் இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். .
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…