புயல் பாதித்த டெல்டா மாவட்டங்களை பேரிடர் மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும்..!இயக்குனர் பாரதிராஜா

Default Image

தமிழக அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்தி இருந்தால் கணக்கெடுக்கும் பணி விரைவாக முடிந்திருக்கும் என்று இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  இயக்குனர் பாரதிராஜா கூறுகையில், புயல் பாதித்த டெல்டா மாவட்டங்களை பேரிடர் மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும். தமிழக அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்தி இருந்தால் கணக்கெடுக்கும் பணி விரைவாக முடிந்திருக்கும். மின்வாரிய ஊழியர்களுடன் ராணுவத்தினரையும் மின் சீரமைப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்றும்  இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்