டெல்லி வன்முறை : முடியவில்லை என்றால் பதவி விலகுங்கள் -ரஜினிகாந்த்

Default Image

நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், டெல்லியில் நடைபெற்ற போராட்டங்கள் மத்திய அரசின் intelligence-ன் தோல்வி.இதற்காக மத்திய அரசை கண்டிக்கிறேன்.சிஏஏ சட்டத்தால் இஸ்லாமியர்கள் பாதிக்கப்பட்டால் அவர்களுக்காக முதல்ஆளாக நிற்பேன் என்றுதான் கூறினேன்.

 

என்ன உண்மையோ அதை சொல்கிறேன். என் பின்னால் பாஜக இருப்பதாக கூறுவது வருத்தமளிக்கிறது.மதத்தை வைத்து அரசியல் செய்வதை வன்மையாகக் கண்டிக்கிறேன். டெல்லி போராட்டத்தை மத்திய அரசு அடக்கவில்லை என்றால் எதிர்காலத்தில் பெரும் பிரச்சனை ஏற்படும். வன்முறை ஒடுக்கவிட்டால் பதவி விலகுங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்