மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாட்டில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தபட்டு வருகிறது. டெல்லியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மாணவர்கள் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து போலீசார் கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலுக்கு எதிராக நாட்டில் பல்வேறு கல்லூரிகளில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் கல்லூரிகளில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.
கடலூரில் கந்தசாமி மகளிர் கல்லூரியில் மாணவிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேலூர் கல்லூரியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். நாகர்கோவில் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். திருச்சி கல்லூரி மாணவர்கள் ரயில் நிலையத்தில் போராட்டம் நடத்திவருகின்றனர்.
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…