மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாட்டில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தபட்டு வருகிறது. டெல்லியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மாணவர்கள் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து போலீசார் கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலுக்கு எதிராக நாட்டில் பல்வேறு கல்லூரிகளில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் கல்லூரிகளில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.
கடலூரில் கந்தசாமி மகளிர் கல்லூரியில் மாணவிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேலூர் கல்லூரியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். நாகர்கோவில் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். திருச்சி கல்லூரி மாணவர்கள் ரயில் நிலையத்தில் போராட்டம் நடத்திவருகின்றனர்.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…
சென்னை : இந்த வருட ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரசிகர்களுக்கும் சோகமான சீசனாகவே அமைந்து வருகிறது.…
கேரளா : ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து, அதன் ஒவ்வொரு அப்டேட்டையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். தற்போது,…